அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. […]

Read More

பூதக்கண்ணாடி

பூதக்கண்ணாடி, சிறிய பொருள்களை பெரிதாக்கிக் காட்டும் உபகரணம். தலைப்பு சிறிய நிகழ்வுகளை பெரிதாக்கும் இயல்புடைய மனிதர்கள் பற்றியது.  சிறிய நிகழ்வுகள் நல்லதோ,  அல்லாததோ, அவற்றை உள்ளபடி நோக்காமல்,  […]

Read More

சிகரத்தை அடைய எளிய வழி எது?

  பிறரின் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள நீங்கள் அதிகம் அக்கறை காட்டுபவர் என்றால் தொடருங்கள். இங்கு உங்களால் பல விடயங்கள் அறியப்படும்.   அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பாதவர் […]

Read More

உணர்ச்சிகள் இரண்டு விதம்

நம்முடைய உணர்ச்சி ஒன்று தான் ஆனால், அதை நாம் இரு விதங்களில் கையாளுகிறோம்.   எப்படி? நாம் கோபப்படுகிறோம், இதனால் பல பிரச்சினைகளை, மன உளைச்சல்களை எதிர்கொள்கிறோம். […]

Read More

புத்தகம் வாசிப்பதால் பயன்

புத்தகம் வாசிப்பதால் பயன் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு. புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளில் […]

Read More